English
Sitemap
A-
A
A+
044-28190122
044-28190145
tabcedco@tn.gov.in
tabcedco@gmail.com
முகப்பு
எங்களைப்பற்றி
குறிக்கோள்கள்
நிறுவனம்
கழகத்தின் அமைப்பு
இயக்குநர்கள் குழு
குழுக்கள்
சி.எஸ்.ஆர் கொள்கை
கடன் திட்டங்கள்
பொது காலக்கடன் திட்டம்
பெண்களுக்கான கடன் திட்டம்
ஆடவருக்கான சிறு கடன் திட்டம்
கறவை மாட்டுக் கடன்
கடன் விவரங்கள்
தகுதி & விண்ணப்பம்
கடன் வழங்கும் முறை
விண்ணப்பப் படிவம்
NBCFDC
தகவல்
தகவல் அறியும் உரிமை (RTI)
சி.எஸ்.ஆர் செயல்பாடுகள்
புகைப்பட தொகுப்பு
அறிக்கைகள்
மாவட்ட அலுவலகம்
DBCMWO அலுவலகம்
இணைப் பதிவாளர் அலுவலகம்
தொடர்புக்கு
பெண்களுக்கான கடன் வழங்கும் திட்டங்கள்
இத்திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள மகளிர்/ஆடவருக்கு குழுவாக சுய தொழில் செய்ய கடனுதவி வழங்கப்படுகிறது.
ஒரு குழுவில் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 20.
சுய உதவிக் குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருத்தல் வேண்டும்.
திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் Grading செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அதிகபட்ச கடன் தொகை ஒரு நபருக்கு ரூ. 1,25,000/-.
அதிகபட்ச கடன் தொகை ஒரு குழுவிற்கு ரூ. 15,00 இலட்சம்.
நிதியளிப்பு விகிதம்
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் பங்கு
:
90%
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு
:
10%
ஆண்டு வட்டி விகிதம் - 6 1/2%
திரும்ப செலுத்தும் காலம் - 2 1/2 ஆண்டுகள்
தமிழ்நாடு அரசு
NBCFDC
இந்திய அரசு
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
திருக்குறள் பகுதி
குறள் எண் : 959
பொருட்பால்
குடிமை அதிகாரம்
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
விளக்கம்
இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.