044-28190122

044-28190145

tabcedco@tn.gov.in

tabcedco@gmail.com

திருக்குறள் பகுதி
குறள் எண் : 190 அறத்துப்பால் புறங்கூறாமை அதிகாரம்
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
விளக்கம்
அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?.