044-28190122

044-28190145

tabcedco@tn.gov.in

tabcedco@gmail.com

பொது காலக்கடன் திட்டம்

சிறு தொழில் / வியாபாரம் செய்ய தனி நபர்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது

அதிகபட்ச கடன் தொகை ரூ.25.00 இலட்சம்.


கடன் பங்குத் தொகை விவரம் பின்வருமாறு


தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் பங்கு : 85%
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு : 10%
பயனாளியின் பங்கு : 05%

ஆண்டு வட்டி விகிதம்


அதிகபட்ச கடன் வரம்பு வட்டி விகிதம் கால அளவு
ரூ.25,000 வரை 7% 1.5 ஆண்டுகள்
(6 காலாண்டு தவணைகள்)
ரூ.25,000க்கு மேல் மற்றும் ரூ.50,000 வரை 7% 2 ஆண்டுகள்
(8 காலாண்டு தவணைகள்)
ரூ.50,000க்கு மேல் மற்றும் ரூ.1.25 இலட்சம் வரை 7% 3 ஆண்டுகள்
(12 காலாண்டு தவணைகள்)
ரூ.1.25 இலட்சத்திற்கும் மேல் மற்றும் ரூ.5.00 இலட்சம் வரை 8% 4 ஆண்டுகள்
(16 காலாண்டு தவணைகள்)
ரூ.5.00 இலட்சத்திற்கும் மேல் மற்றும் ரூ.15.00 இலட்சம் வரை 8% 5 ஆண்டுகள்
(20 காலாண்டு தவணைகள்)
ரூ.15.00 இலட்சத்திற்கும் மேல் மற்றும் ரூ.25.00 இலட்சம் வரை 8% 6 ஆண்டுகள்
(24 காலாண்டு தவணைகள்)
ரூ.5.00 இலட்சத்திற்கும் மேல் மற்றும் ரூ.15.00 இலட்சம் வரை 8% 5 ஆண்டுகள்
(20 காலாண்டு தவணைகள்)
திருக்குறள் பகுதி
குறள் எண் : 527 பொருட்பால்  சுற்றந்தழால்  அதிகாரம்
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.
விளக்கம்
காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.