044-28190122

044-28190145

tabcedco@tn.gov.in

tabcedco@gmail.com

திருக்குறள் பகுதி
குறள் எண் : 621 பொருட்பால் இடுக்கணழியாமை அதிகாரம்
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.
விளக்கம்
துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.